வைகோ விடுதலை

img

தேச துரோக வழக்கில் இருந்து வைகோ விடுதலை

தமிழக அரசு தொடர்ந்த தேச  துரோக வழக்கில் வைகோ வுக்கு விடுதலை என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2009ஆம் ஆண் டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.